தமிழ் சமூகத்தின் தன்னிகரற்ற தொண்டர்,இன்று நாம் கெளரவத்தோடு நிமிர்ந்து நடப்பதற்காக, 90 வயதை தாண்டியும் குணிந்த படியே,பட்டி தொட்டியெல்லாம் சென்று தமிழ் இன விடுதலைக்காக களப்பணி ஆற்றியவர்.தலைமுறை மாறியதால் நாமே மீள்பார்வை செய்திட வேண்டியுள்ளது.சிலவருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக தீட்டிய ஓவியம் , மிக பெரிதாகவும், வித்தியாச மான வண்ணகலவைகளில் உருவான இவ்வோவியம் தற்போது இல்லை
![]() |
தந்தை பெரியார் |
No comments:
Post a Comment