Thursday, January 30, 2014

தந்தை பெரியார் கொலாஜ் ஓவியம்.
ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

பிறவாய் பேரறிவே,
பிறந்திங்கு தருவாய்




பகுத்தறிவு பாலமுதை.
வகுப்பாய் வாய்மையெனும்
வாழ்வு நெறியை.

சுதந்திர சூட்சமத்தில்
ஆர்ப்பரித்த அரைகூவல்களை
மறக்க துவங்கினோம்.
அவலங்கள் கூட
மாலை மணம் வீசிட
மகுடம் சூட்டி
வீதியுலா செல்கின்றன,

தீயாய் பெருகும்
தீங்ககற்ற
திரும்பிவந்து
காப்பாய் ,காலத்தின்
காயங்கள் மறைந்திட.


கொலாஜ் ஓவியம்- ஆண்டு ,2011.

No comments:

Post a Comment